25-12-2020 யாழ் வண்ணை வேங்கடேச வரதராஜப் பெருமாள் ஆலய வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜை
வைகுண்ட ஏகாதசி விரதம் பக்தியிலும், புண்ணியத்திலும் உயர்ந்து சிறந்து விளங்குகிறது. ”மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம்” என்பது திருமால் வாக்கு. இதனால் இவ்விரதம் மகிமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நிர்வாக சபை - 2022 *
கௌரவ தலைவர் : திரு ஸ்ரீ.பாலமுரளி
கௌரவ உபதலைவர் : திரு தி.தயாபரன்
கௌரவ செயலாளர் : திரு இ.இராகவன்
கௌரவ உப செயலாளர் : திரு இரா ரகுபதி
கௌரவ பொருளாளர் : திரு V .N.C இரமணீசன்
கௌரவ நிர்வாக உறுப்பினர்கள் :
திரு பெ.கோவிந்தசாமி
திரு இ.பட்டாபிராம்
கௌரவ உள்ளக கணக்காய்வாளர்கள் :
திரு ஸ்ரீ.சிறிதரன்
திரு V.S.கிருஷ்ணமூர்த்தி
* 2016ஆம் ஆண்டில் மகாசபையால் ஏற்றுக்ககொள்ளப்பட்ட தேர்தல் முறைக்கு எதிராக 4 அங்கத்தவர்ளால்
தொடுக்கப்பட் வழக்கு இன்று வரை முடிவின்றித் தொடர்வதால்
தொடர்ந்து வந்த ஆண்டுகளில் புதிய நிர்வாக உத்தியோகத்தர் தெரிவு நடைபெறவில்லை